பங்குனி உத்திர திருவிழா - தேடல் முடிவுகள்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சாஸ்தா கோவில்களில் விழாக்கோலம்

2024-03-23 05:45:45 - 1 month ago

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சாஸ்தா கோவில்களில் விழாக்கோலம் தென்மாவட்டங்களில் பங்குனி உத்திர நாளில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அந்த நாளில் கிராமங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சாஸ்தா கோவில்களுக்கு சென்று பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்வார்கள். இதற்காக வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களிலும் முந்தைய நாளே வந்து குடிசை